திரிணாமூல் காங்கிரஸ்

கோல்கத்தா: அந்நியச் செலாவணி சட்டத்தை மீறிய வழக்கு தொடர்பான விசாரணைக்கு வியாழக்கிழமை (மார்ச் 28) வருமாறு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணையை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா நிராகரித்துள்ளார்.
புதுடெல்லி: தேர்தல் பத்திரங்களை வழங்கிய நன்கொடையாளர்கள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியாது என்று திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தெரிவித்துள்ளன.